இக்கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே..... யாரையும் குறிப்புடுவன அல்ல......
Saturday, July 30, 2011
நானும் வேலை பார்க்குறேன்
நான் கடந்த ஒரு வாரமா தான் ஆச்சு இந்த மென் பொறியாளர்கள் கூட வேளைக்கு சேர்ந்து..,,.., அதுக்குள்ள ஏதோ ரொம்ப நாள் ஆன மாதிரி பீலிங் வந்திடுச்சு,. என்ன பண்றது,.,., ஊரோடு ஒத்து வாழனும்ல!!!மேலும் ரொம்ப சந்தோசமா தான் போயிடு இருக்கு,.., அப்டியே C programming அது இது நு படிக்க சொல்றாங்க,.,. அப்டியே +1 ல படிச்சதெல்லாம் recall பண்ணி பார்க்குறேன் ஒண்ணுமே வர மாட்டிக்குது,.,. பார்க்கலாம்.,., கடைசியா நானும் வேலை பார்க்குறேன், நானும் வேல பார்க்குறேன், ஆமா./.,
Thursday, July 28, 2011
missing you friends
நான் இப்போ வேலைக்கு போனது என்னமோ ரொம்ப சந்தோசமா தான் இருக்கு,. இருந்தாலும் ஒரு சின்ன வருத்தம் உண்டு,.,. என்னன்னா எங்க அண்ணா திருமண வரவேற்பு க்கு என்னால போக முடியல,. எங்க batch members , invite பண்ண முடியல,. இருந்தாலும் ரொம்ப ஜாலி யா தான் போயிடு இருக்கு ட்ரைனிங்,.,.,.,. என்னோட நண்பர்களும் பார்க்க முடியல,. என்னோட திங்கிங் புல்லா மதுரை ல தான் இருந்தது,.,. கொஞ்ச கல்லூரி நண்பர்கள் invite பண்ணிட்டு அவங்கள சந்திக்க முடியாம போய்டுச்சு,. சாரி friends ,..,.,,.
Saturday, July 2, 2011
plantation:
கடந்த நாலு நாட்களா செமயா வெயில் கொளுத்துது மதுரை ல., even சிவகாசி ல இன்னும் பிச்சி எடுக்குது., சோ இந்த மாதிரி டைம் ல தான் நாம peoples க்கு aware பண்ணனும்,.., மரங்கள வளர்க்கணும் னு அப்படி நா தான் மழை னு ஒன்னு பெய்யும்,. பச்சை பச்சை னு நாம நம்ம நாட்ட தான் பார்க்கணும் னு ஆசை படணும்,. சோ pls aware தி peoples டு plant the trees ., வீட்டுக்கு ஒரு மரம் னு மாத்தி அதை ஒருவனுக்கு ஒரு மரம் னு மாத்தி அதையே அவன் பராமரிக்கவும் செய்யணும்.,. இந்தியா sorry உலகம் முழுவதும் இத பரப்பனும் னு நான் கேட்டுக்குறேன்.,.,
இவன் ஜெய் சங்கர் and சிவா
மதுரை, சிவகாசி, ராம்நாடு மக்கள் சார்பா கேக்குறோ
உதவும் மனப்பான்மை
ஏழை மக்களுக்கு உதவி பண்றதுல நாம ஏன் இன்னும் ஆர்வம் காட்ட மாட்டிகுறோம் னு தெரியல., எனக்கு என்னோட பள்ளி கூட வாழ்க்கைல உதவி பண்ணவாங்க நிறைய பேர்., அவங்கள பண்ணாம இருந்திருந்த நான் இன்னைக்கு ஒரு இன்ஜினியரிங் பண்ணிருக்கவே முடியாது., அதுல முக்கியமானவர் எங்க நெல்லை நாராயணன் மாமா, என்னோட படிப்புக்காக நிறையவே ஸ்பென்ட் பண்ணிருக்காரு! so நாம நம்மால முடிஞ்சா உதவி யா நல்ல படிக்குற குழந்தைகள் கஷ்டபடுற குழந்தைகளுக்கு ஹெல்ப் பண்ணனும்., future ல நாம எல்லாரும் சேர்ந்து கண்டிப்பா ஒரு இயக்கம் உருவாக்குவோம்.,
இந்த விஷயத்துல எனக்கு தெரிஞ்சு தின மலர் மதுரை பிரதி குரூப் எப்படியோ தேடி பிடிச்சு கஷ்ட படுற குழந்தைகளுக்கு யார் மூலமாவது ஹெல்ப் கிடைக்கிறதுக்கு வழி பண்றாங்க., hats ஆப் டு தேம
இவன் சிவா/..,
அரசியல் வாதிகள்:
DMK விட்டுட்டு போனதா ADMK கண்டிப்பா பண்ண நல்ல இருக்கும்.,
போன ஆட்சியில இலவசமா வீடு தரும் திட்டம் னு former CM சொல்லிறுக்காறு போல இப்போ வேற ஆட்சி வந்ததல அதை நம்பி ஏமாந்த மக்கள் என்னமோ அதிகம் தான்., சோ போன ஆட்சி இந்த ஆட்சி என்று சொல்லாம நம்ம அம்மா வந்து அந்த பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டி தந்த நல்ல இருக்கும்., ஏனா அவங்களோட குடிசைய எடுத்துட்டு தான் கடன் வாங்கி மக்கள் அந்த வீட்ட கட்ட முயற்சி பண்றாங்க.,
அப்படி போன ஆட்சி இந்த ஆட்சி னு பாத்திருந்தா நம்ம ஊர்ல நாலு வழி சாலை யா பார்க்கவே முடியாது
டாஸ்மாக்:
என்ன தான் அரசு டாஸ்மாக் டாஸ்மாக் னு குடிமகன்கள் vote விழுந்தாலும் இதுல பாதிக்க பட போற மக்கள் என்னமோ மிடில் கிளாஸ் and லோ கிளாஸ் peoples தான்., அவங்க vote காக எதையும் செய்வான்கள் அரசியல்வாதிங்க., சோ விழிபுனர்வா இருங்க தாயி குலங்களே.,மேல இதனால் அரசு க்கு என்னமோ லாபம் அதிகம் தான் ., தண்ணி வண்டி காரங்க எக்கேடு கேட்டாலும் அவங்களுக்கு கவலை இல்ல., தண்ணி எவ்ளோவ் அடிச்சாலும் steady யா இருக்கறவன் தான் மனுஷன்., அதை விட்டுட்டு ரோடு ல கிடக்குறது, வீட்டுக்கு போற லெவல் க்கு குட தெம்பு இல்லாத மனுஷங்களா தான் நாம தண்டிக்கணும்., அதுவும் வர தினசரி வருமானம் புல்லா full ல போடுற பாழா போன சில பேரால தான் குடிமகன்கள் மானம் கப்பலேறி போகுது., இத புரிஞ்சிக்கிட்டு decent ஆ தண்ணி அடிங்க,.
இவன் பிரியமுடன்
சிவா
Subscribe to:
Comments (Atom)