கடந்த நாலு நாட்களா செமயா வெயில் கொளுத்துது மதுரை ல., even சிவகாசி ல இன்னும் பிச்சி எடுக்குது., சோ இந்த மாதிரி டைம் ல தான் நாம peoples க்கு aware பண்ணனும்,.., மரங்கள வளர்க்கணும் னு அப்படி நா தான் மழை னு ஒன்னு பெய்யும்,. பச்சை பச்சை னு நாம நம்ம நாட்ட தான் பார்க்கணும் னு ஆசை படணும்,. சோ pls aware தி peoples டு plant the trees ., வீட்டுக்கு ஒரு மரம் னு மாத்தி அதை ஒருவனுக்கு ஒரு மரம் னு மாத்தி அதையே அவன் பராமரிக்கவும் செய்யணும்.,. இந்தியா sorry உலகம் முழுவதும் இத பரப்பனும் னு நான் கேட்டுக்குறேன்.,.,
இவன் ஜெய் சங்கர் and சிவா
மதுரை, சிவகாசி, ராம்நாடு மக்கள் சார்பா கேக்குறோ
No comments:
Post a Comment